sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சினிமா ஊழியருக்கு 20 ஆண்டு சிறை

/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சினிமா ஊழியருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சினிமா ஊழியருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சினிமா ஊழியருக்கு 20 ஆண்டு சிறை


ADDED : மார் 08, 2025 03:56 AM

Google News

ADDED : மார் 08, 2025 03:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சிறுமியை, கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சினிமா படப்பிடிப்பு ஊழியருக்கு 20 ஆண்டு தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புதுச்சேரி கண்டாக்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். 30; சினிமா வெளிப்புற படப்பிடிப்பு ஊழியர். இவர், 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி சென்னைக்கு அழைத்து சென்றார். தாம்பரத்தில் வீடு எடுத்து கடந்த 2022 அக்., 16ம் தேதி முதல் நவ., 4ம் தேதி வரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் கார்த்திக்கை கைது செய்து, சிறுமியை மீட்டனர். மேலும், கார்த்திக் மீது புதுச்சேரி கோர்ட்டில் போக்சோ வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் பச்சையப்பன் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றவாளி கார்த்திக்கிற்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைத்தார்.






      Dinamalar
      Follow us