sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த நினைவு தினம்

/

இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த நினைவு தினம்

இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த நினைவு தினம்

இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த நினைவு தினம்


ADDED : மே 08, 2024 11:59 PM

Google News

ADDED : மே 08, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த தினத்தை முன்னிட்டு பிரெஞ்சு நினைவு சின்னத்துக்கு கலெக்டர் மணிகண்டன் மரியாதை செலுத்தினர்.

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பிரெஞ்சு நினைவு சின்னத்தில் 79வது இரண்டாவது உலக யுத்தம் முடிவடைந்து நாளை முன்னிட்டு கலெக்டர் மணிகண்டன் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். பின்னர் பிரெஞ்சு முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்று நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து இந்தியா, பிரெஞ்சு ஆகிய இருநாட்டு தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு,தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டும் மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் ஒரு நிமிடம் இறந்த போர் வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us