sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வரி செலுத்தாதவரின் வீட்டின் முன் பள்ளம் தோண்டிய மாநகராட்சி ஊழியர்கள்

/

வரி செலுத்தாதவரின் வீட்டின் முன் பள்ளம் தோண்டிய மாநகராட்சி ஊழியர்கள்

வரி செலுத்தாதவரின் வீட்டின் முன் பள்ளம் தோண்டிய மாநகராட்சி ஊழியர்கள்

வரி செலுத்தாதவரின் வீட்டின் முன் பள்ளம் தோண்டிய மாநகராட்சி ஊழியர்கள்


UPDATED : மார் 07, 2025 01:25 PM

ADDED : மார் 07, 2025 01:13 PM

Google News

UPDATED : மார் 07, 2025 01:25 PM ADDED : மார் 07, 2025 01:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்: கடலூர் வரதராஜன் நகரில் வீட்டு வரி பாக்கி வசூலிப்பதற்காக, செந்தில்குமார் என்பவரது வீட்டு முன் கடலூர் மாநகராட்சி ஊழியர்கள் பள்ளம் தோண்டி உள்ளனர்.

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வரதராஜன் நகரில் செந்தில் குமார் என்பவர் வாடகைக்கு ஒரு வீட்டில் குடியிருந்து வருகிறார். வீட்டின் உரிமையாளர் கடந்த சில ஆண்டுகளாக வரி செலுத்தவில்லை என தெரிய வருகிறது. வாடகைக்கு இருக்கும் செந்தில்குமார் குடும்பத்தினரிடம் மாநகராட்சி ஊழியர்கள் வரி பாக்கி கேட்டுள்ளார்கள்.

உரிமையாளரே வரியை செலுத்த வேண்டும் நான் எப்படி செலுத்த முடியும் என அவர் கேட்டுள்ளார். இதனால் மாநகராட்சி ஊழியர்கள் செந்தில்குமார் வீட்டிற்கு முன்பு பள்ளம் தோண்டி உள்ளனர். இதன் காரணமாக செந்தில்குமார் உள்ளிட்டோர் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது செந்தில்குமார் குடும்பத்தினர் கடலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us