sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடலுார் சிறைக் கைதி நெஞ்சு வலியால் சாவு

/

கடலுார் சிறைக் கைதி நெஞ்சு வலியால் சாவு

கடலுார் சிறைக் கைதி நெஞ்சு வலியால் சாவு

கடலுார் சிறைக் கைதி நெஞ்சு வலியால் சாவு


ADDED : ஜூன் 09, 2024 02:48 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுா : நெஞ்சு வலியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் பெரியப்பட்டு காலனியை சேர்ந்தவர் செவிடன் (எ) ஆறுமுகம்,42; இவர், 2022ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யயப்பட்டு, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவருக்கு கடந்த 4ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன், அவர், கடலுார் அரசு மருத்துவமவையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்தார். கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us