sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மூலநாதர் சுவாமிக்கு நாளை தாராபிஷேகம்

/

மூலநாதர் சுவாமிக்கு நாளை தாராபிஷேகம்

மூலநாதர் சுவாமிக்கு நாளை தாராபிஷேகம்

மூலநாதர் சுவாமிக்கு நாளை தாராபிஷேகம்


ADDED : மே 03, 2024 06:25 AM

Google News

ADDED : மே 03, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமிக்கு, அக்னி நட்சத்திரத்தையொட்டி, நாளை முதல் தாராபிஷேகம் நடக்கிறது.

பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், அக்னி நட்சத்திரத்தையொட்டி, நாளை (4ம் தேதி) காலை 9:25 மணிக்கு தாராபிேஷகம் துவங்குகிறது. இதனையொட்டி, நாளை 10.00 மணிக்கு, பால விநாயகர், மூலநாதர், வேதாம்பிகையம்மன், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

பகல் 12.00 மணிக்கு பன்னீர், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் மூலநாதருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. அக்னி நட்சத்திர நாட்கள் முழுதும் சுவாமியை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரத்தில் நிரப்பப்பட்ட பன்னீர், ஏலக்காய் உள்ளிட்ட வாசனை திரவியங்கள், சிவலிங்கத்தின் மீது இடைவிடாது 24 மணி நேரமும், துளி துளியாக விழும் படியான தாராபிஷேகத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வரும் 25ம் தேதி வரை நடைபெறும் தாராபிஷேகத்திற்கு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் தர விரும்பும் பக்தர்கள், அளிக்கலாம் என, கேட்டுக்கொள்ளபட்டுள்ளது.






      Dinamalar
      Follow us