sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வங்கி காவலருக்கு கொலை மிரட்டல்

/

வங்கி காவலருக்கு கொலை மிரட்டல்

வங்கி காவலருக்கு கொலை மிரட்டல்

வங்கி காவலருக்கு கொலை மிரட்டல்


ADDED : மே 01, 2024 01:49 AM

Google News

ADDED : மே 01, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : காரைக்கால் கோட்டுச்சேரி ஜீவா நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 34; புதுச்சேரி யூகோ வங்கி காவலர்.

இவரது வாட்ஸ் ஆப் குழுவில் உள்ள ஒரு மொபைல் எண்ணில் இருந்து ஆபாசமாக பேசி அடியோ அனுப்பட்டு இருந்தது.

இதையடுத்து ராஜ்குமார் அந்த எண்ணை குழுவில் இருந்து நீக்கினார். பின், அதே எண்ணில் இருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்ட நபர், ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து ராஜ்குமார் விசாரித்தபோது, அந்த நபர், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த நிஷாகன் என்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், நிஷாகன் மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us