sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத நிதி ஒதுக்க கோரிக்கை

/

மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத நிதி ஒதுக்க கோரிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத நிதி ஒதுக்க கோரிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத நிதி ஒதுக்க கோரிக்கை


ADDED : ஆக 07, 2024 05:34 AM

Google News

ADDED : ஆக 07, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பட்ஜெட் கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும் என, புதுச்சேரி அனைத்து மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து மாநில தலைவர் கார்த்திக்கேயன் முதல்வரிடம் அளித்துள்ள மனு;

பட்ஐெட் கூட்டத்தொடரின் மொத்த நிதியில் மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சிக்காக 5 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் உயர்த்துவதாக அறிவித்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு இல்லை என, அரசாணை வெளியிட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்ய பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 15 கிலோ அரிசியை 30 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us