sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு துணை கலெக்டர் பாராட்டு

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு துணை கலெக்டர் பாராட்டு

அரசு பள்ளி மாணவர்களுக்கு துணை கலெக்டர் பாராட்டு

அரசு பள்ளி மாணவர்களுக்கு துணை கலெக்டர் பாராட்டு


ADDED : செப் 10, 2024 06:50 AM

Google News

ADDED : செப் 10, 2024 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது.

ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் இல்லாப் பள்ளி வளாகம் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடந்தது. பள்ளி துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வரவேற்றார்.விரிவுரையாளர் ராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணை கலெக்டர் தெற்கு சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு கலந்து கொண்டு, போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், இப்பழக்கத்திலிருந்து மாணவர்கள் எவ்வாறு வெளியேறுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், போதைப் பொருட்கள் இல்லாப் பள்ளி வளாகமாக நம் பள்ளி திகழ வேண்டும் என்று உறுதி மொழி ஏற்று கொண்டனர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் சந்திரா, சாரங்கபாணி, அசோக், ஜானகிராமன், பத்மாவதி, ஷாலினி, சுந்தர வடிவேலு, கருணாகரன், ஜான், சுரேந்தர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விரிவுரையாளர் பழனி கூறினார்.






      Dinamalar
      Follow us