sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நுாறு நாள் பணி துணை சபாநாயகர் துவக்கி வைப்பு

/

நுாறு நாள் பணி துணை சபாநாயகர் துவக்கி வைப்பு

நுாறு நாள் பணி துணை சபாநாயகர் துவக்கி வைப்பு

நுாறு நாள் பணி துணை சபாநாயகர் துவக்கி வைப்பு


ADDED : செப் 01, 2024 03:25 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : கரையாம்புத்துார், கல்மண்டபம் கிராமத்தில் நுாறு நாள் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.

அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், கரையாம்புத்துார், கல்மண்டபம் பஞ்சாயத்துகளில் உள்ள ஏரிகளை ரூ. 60 லட்சம் செலவில், துார் வாரப்பட உள்ளது.

இப்பணியை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி துறை இயக்குனர் அருள்ராஜ், செயற்பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us