sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீடு கட்டும் பயனாளிகளுக்கு தவணை தொகை வழங்கல்

/

வீடு கட்டும் பயனாளிகளுக்கு தவணை தொகை வழங்கல்

வீடு கட்டும் பயனாளிகளுக்கு தவணை தொகை வழங்கல்

வீடு கட்டும் பயனாளிகளுக்கு தவணை தொகை வழங்கல்


ADDED : ஜூன் 16, 2024 06:05 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த வீடுகட்டும் பயனாளிகளுக்கு தவனை தொகையினை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.

ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 24 நபர்களுக்கு 2 லட்சத்து 20 ஆயிரமும், 22 பயனாளிகளுக்கு மூன்றாம் தவணை தொகையாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் ரூ. 74 லட்சம் ரூபாய் நலத்திட்டத்தினை துணை சபாநாயகர் ராஜவேலு பயனாளிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஆதிதிராவிட நலத்துறை ஆய்வாளர் ஏழுமலை, மணி வண்ணன், சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us