sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் விளக்குகள் எரியாததால் அவதி

/

நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் விளக்குகள் எரியாததால் அவதி

நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் விளக்குகள் எரியாததால் அவதி

நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் விளக்குகள் எரியாததால் அவதி


ADDED : செப் 16, 2024 05:29 AM

Google News

ADDED : செப் 16, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் மின் விளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவு நேரங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது.

புதுச்சேரி - கடலுார் சாலையை இணைக்கும் நோணாங்குப்பம் ஆற்று பாலம் உள்ளது. பாலத்தில் இரவில் மின் விளக்கு எரியாமல் இருந்ததால், வாகனங்கள் மோதி கொண்டு, பாலத்தின் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும், பாலத்தின் அருகே படகு குழாம் உள்ளதால், வார விடுமுறையில், சுற்றுலா பயணிகள் வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு பொதுப்பணித்துறை மூலம் பாலத்தின் இரு பகுதிகளில் புதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டு மின்விளக்குகள் அனைத்தும் எரிந்தது. கடந்த ஒரு வாரமாக பாலத்தில் மின் விளக்கு எரியாமல் அப்பகுதி இருண்டு கிடக்கிறது. அதனால், வாகனங்கள் மோதி கொள்கின்றன.

கடலுாருக்கு செல்லும் முக்கிய சாலையாக இருப்பதால், பாலத்தில் எரியாமல் உள்ள மின் விளக்கை சரி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us