sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்

விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்

விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்


ADDED : மே 30, 2024 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2024 04:57 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், சிறப்பு துப்புரவு முகாம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் பணியினை ஆணையர் எழில்ராஜன் துவக்கி வைத்தார்.

புதுச்சேரி, உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல் உத்தரவின் பேரில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சுத்துக்கேணி கிராமத்தில் ஹெச்.ஆர். ஸ்கொயர் தனியார் நிறுவன ஊழியர்கள் மூலம் சிறப்பு துப்புரவு பணி மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் பணி நடந்தது.

இதனை ஆணையர் எழில்ராஜன் துவக்கி வைத்து, பொதுமக்கள் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஹெச்.ஆர். ஸ்கொயர் நிறுவனத்தினர் வீடுகளுக்கு வரும் போது, குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். குப்பைகளை சாலையில் வீசுவதை தவிர்த்து, அருகில் உள்ள குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதுதொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொது மக்களுக்கு வீடு, வீடாக சென்று வழங்கினார். பின்னர், சாலையோர குப்பைகள் ஊழியர்கள் அகற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us