sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வயல்வெளி நகர் பகுதியில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

/

வயல்வெளி நகர் பகுதியில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

வயல்வெளி நகர் பகுதியில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

வயல்வெளி நகர் பகுதியில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்


ADDED : ஜூலை 18, 2024 04:11 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வயல்வெளி நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

புதுச்சேரி, வயல்வெளி நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. அதனால், வரும் 23 மற்றும் 24ம் தேதி ஆகிய இரு நாட்களில், ஜெ.ஜெ., நகர், என்.எஸ்.சி., போஸ் நகர், தென்றல் நகர், யோகலட்சுமி நகர், இன்ஜினியர்ஸ் காலனி, சரஸ்வதி நகர், அன்னைதெரேசா நகர், மூலக்குளம், உழவர்கரை, வயல்வெளி, கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், சிவகாமி நகர், வள்ளலார் நகர் ஆகிய பகுதிகளில், மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us