sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதியவர் சாவு போலீஸ் விசாரணை

/

முதியவர் சாவு போலீஸ் விசாரணை

முதியவர் சாவு போலீஸ் விசாரணை

முதியவர் சாவு போலீஸ் விசாரணை


ADDED : ஏப் 14, 2024 05:09 AM

Google News

ADDED : ஏப் 14, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புது பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, புது பஸ் நிலையம் பி.ஆர்.டி.சி., அலுவலகம் அருகில் 60 வயது மதிக்கத் தக்க நபர் நேற்று மாலை இறந்து கிடந்தார். தகவலறிந்த உருளையான்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பினர்.

இது குறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார், அவர் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us