sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

/

பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு


ADDED : ஏப் 18, 2024 11:44 PM

Google News

ADDED : ஏப் 18, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் 35 பதற்றமான ஓட்டுச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச் சாவடிகளில் கூடுதல் மத்திய துணை ராணுவ படை மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து எடுத்து செல்வது முதல், ஓட்டுப் பதிவு முடிந்து பாதுகாப்பு அறைக்கு கொண்டு வந்து சேர்க்கும் வரை போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுப்பட வேண்டும். ஓட்டுச்சாவடிகளில் இருந்து 200 மீட்டர் துாரம் வரை யாரும் ஓட்டு சேகரிக்க அனுமதிக்க கூடாது என, சீனியர் எஸ்.பி., மனீஷ் அறிவுறுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us