sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாரம் லெனின் வீதி சந்திப்பில் நள்ளிரவில் விறகு கடை சூறை � நிலம் ஆக்கிரமிக்க முயற்சியா ? � சி.சி.டி.வி., காட்சி வைரல் சி.சி.டி.வி., காட்சி வைரல்

/

சாரம் லெனின் வீதி சந்திப்பில் நள்ளிரவில் விறகு கடை சூறை � நிலம் ஆக்கிரமிக்க முயற்சியா ? � சி.சி.டி.வி., காட்சி வைரல் சி.சி.டி.வி., காட்சி வைரல்

சாரம் லெனின் வீதி சந்திப்பில் நள்ளிரவில் விறகு கடை சூறை � நிலம் ஆக்கிரமிக்க முயற்சியா ? � சி.சி.டி.வி., காட்சி வைரல் சி.சி.டி.வி., காட்சி வைரல்

சாரம் லெனின் வீதி சந்திப்பில் நள்ளிரவில் விறகு கடை சூறை � நிலம் ஆக்கிரமிக்க முயற்சியா ? � சி.சி.டி.வி., காட்சி வைரல் சி.சி.டி.வி., காட்சி வைரல்


ADDED : ஜூன் 04, 2024 04:05 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி சாரம் லெனின் வீதி சந்திப்பில் உள்ள மரக்கடையை மர்ம நபர்கள் சூறையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுச்சேரி சாரம் காமராஜர் சாலை, லெனின் வீதி சந்திப்பில், முருகன் மலர்கொடி தம்பதி கடந்த பல ஆண்டுகளாக கீற்று, மரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். அந்த இடத்தின் உரிமையாளருக்கும், கடை நடத்தும் முருகனுக்கு இடையே இடம் தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு, மர கடைக்குள் வந்த 10க்கும் மேற்பட்டோர் முருகனின் மர கடையை அடித்து நொறுக்கினர்.

தடுக்க வந்த முருகனுக்கும் அடி விழுந்தது. கடையை சூறையாடிய கும்பல் குறித்த சி.சி.டி.வி. காட்சிகளுடன் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறுகையில், மரம் விற்பனை கடையை, இதே பகுதியைச் சேர்ந்த தணிகைவேல் (எ) குமார், ஏ.பி.எம்., கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் விநாயகமூர்த்தி ஆகியோர், இடத்தை காலி செய்ய மிரட்டியதுடன் ரவுடிகளை அனுப்பி தாக்கி சூறையாடினர்.

போலி பத்திரம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் கும்பல் குறித்து உருளையன்பேட்டையில் புகார் அளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.






      Dinamalar
      Follow us