sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாராயக்கடையில் மீனவர் மர்ம சாவு

/

சாராயக்கடையில் மீனவர் மர்ம சாவு

சாராயக்கடையில் மீனவர் மர்ம சாவு

சாராயக்கடையில் மீனவர் மர்ம சாவு


ADDED : மே 12, 2024 05:17 AM

Google News

ADDED : மே 12, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால் சாராயக்கடையில் மீனவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, சின்னங்குடி சுனாமி நகரை சேர்ந்தவர் சசிகுமார், 47; மீனவர். .இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு இருபிள்ளைகள் உள்ளனர். நேற்று முன்தினம் கடற்கரைக்கு வலை சரிசெய்ய செல்லுவதாக கூறிவிட்டு சென்ற சசிகுமார் காரைக்கால் பூவம் சாராயக்கடையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த கோட்டுச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு, அரசு மருந்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து சசிகுமாரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us