sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மீன் வியாபாரி தற்கொலை

/

மீன் வியாபாரி தற்கொலை

மீன் வியாபாரி தற்கொலை

மீன் வியாபாரி தற்கொலை


ADDED : செப் 09, 2024 05:09 AM

Google News

ADDED : செப் 09, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: துாக்க மாத்திரை சாப்பிட்டு மீன் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

கிருமாம்பாக்கம் அடுத்த மூர்த்தி புதுக்குப்பம், சுனாமி நகரைச் சேர்ந்தவர் முருகன், 52; மீனவர். இவர் கடலுார் வியாபாரி மணியிடம் ரூ. 32 லட்சம் மதிப்பிலான மீன்களை பல லோடு லாரிகள் மூலம் அனுப்பியுள்ளார். அவர் அதற்கு ரூ. 20 லட்சம் மட்டும் முருகனிடம் கொடுத்தார். மீதி பணத்தை கேட்டு முருகன் கேட்டபோது மணி அலைக்கழித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த முருகன் கடந்த 3ம் தேதி துாக்கு மாத்திரை சாப்பிட்டு மயங்கினார். ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதுகுறித்து அவரது மகன் முகிலன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us