sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறுமி தற்கொலை போலீசார் விசாரணை

/

சிறுமி தற்கொலை போலீசார் விசாரணை

சிறுமி தற்கொலை போலீசார் விசாரணை

சிறுமி தற்கொலை போலீசார் விசாரணை


ADDED : மே 12, 2024 05:22 AM

Google News

ADDED : மே 12, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சிறுமி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, சாரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் கலையரசி, 16. இவர் கடந்த இரண்டு நாட்களாக சோர்வாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 9:30 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது அறையில் மின் விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us