sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை

/

மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை

மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை

மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை


ADDED : பிப் 26, 2025 04:38 AM

Google News

ADDED : பிப் 26, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்,: மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால், கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்கால், நெடுங்காடு, மேலகாசாகுடி, தென்பாதி பள்ளத்தெருவை சேர்ந் தவர் அருமைத்தம்பி, 40.

இவர் மீன் பிடித்துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹலன்மேரி. இவர் பல குழுக்களில் லோன் வாங்கியுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையோ பிரச்னை ஏற்பட்டது.

இதனால், ஹலன்மேரி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார். மனைவி சென்ற வேதனையில் அருமைத்தம்பி நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

புகாரின் பேரில், நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us