sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரேசன் மீண்டும் புதுச்சேரிக்கு மாற்றம்

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரேசன் மீண்டும் புதுச்சேரிக்கு மாற்றம்

ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரேசன் மீண்டும் புதுச்சேரிக்கு மாற்றம்

ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரேசன் மீண்டும் புதுச்சேரிக்கு மாற்றம்


ADDED : செப் 13, 2024 06:39 AM

Google News

ADDED : செப் 13, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரேசன் மீண்டும் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் 33 ஐ.ஏ.எஸ்., 45 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சுந்தரேசன் அருணாசல பிரதேசத்தில் இருந்து புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இவர், ஏற்கனவே புதுச்சேரியில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் புதுச்சேரியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல், புதுச்சேரி ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுவாதி சிங், மனீஷ் ஆகியோர் அருணாசல பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக டில்லியில் பணியாற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரி சத்தியசுந்தரம் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதன் மூலம் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் எண்ணிக்கை 8 ஆக குறைந்துள்ளது. இதற்கான உத்த ரவை சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us