sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பப்பாளி பழங்கள் வரத்து அதிகரிப்பு

/

பப்பாளி பழங்கள் வரத்து அதிகரிப்பு

பப்பாளி பழங்கள் வரத்து அதிகரிப்பு

பப்பாளி பழங்கள் வரத்து அதிகரிப்பு


ADDED : மே 06, 2024 05:01 AM

Google News

ADDED : மே 06, 2024 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : திருவண்ணாமலை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பப்பாளி சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. இங்கு விளையும் பப்பாளி பழங்கள், தமிழகம், புதுச்சேரிக்கு விற்பனைக்கு வருகின்றன.

தற்போது, திருவண்ணா மலையில் பப்பாளி பழங்களின் அறுவடை களைகட்டியுள்ள சூழ்நிலையில், புதுச்சேரிக்கு பப்பாளி வரத்து அதிகரித்துள்ளது.

நகரின் பல்வேறு பகுதிகளில் டாடா ஏஸ் வாகனங்களில் நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

ஒரு கிலோ பப்பாளி பழம் 40 ரூபாய்க்கும், மூன்று கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us