sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தவளக்குப்பம் நேஷனல் பள்ளியில் சுதந்திர தின விழா

/

தவளக்குப்பம் நேஷனல் பள்ளியில் சுதந்திர தின விழா

தவளக்குப்பம் நேஷனல் பள்ளியில் சுதந்திர தின விழா

தவளக்குப்பம் நேஷனல் பள்ளியில் சுதந்திர தின விழா


ADDED : ஆக 16, 2024 05:45 AM

Google News

ADDED : ஆக 16, 2024 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், சுதந்திர தின விழா நேற்று நடந்தது.

பள்ளி தாளாளர் டாக்டர் எழிலரசி கிரண்குமார் வரவேற்றார். பள்ளி சேர்மன் டாக்டர் கிரண்குமார் தேசியக் கொடியேற்றி வைத்தார் . தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.

இதில், மாணவர்கள் தேசத் தலைவர்கள் போல் வேடமணிந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பள்ளி மாணவர்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக மும்மொழியில் உரையாற்றினர்.

மேலும், மாணவர்கள், யோகா, சிலம்பம் போன்றவற்றை செய்து காண்பித்து அசத்தினர். விழாவையொட்டி, பள்ளி மாணவ - மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியை உமா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us