sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வில்லியனுார் தொகுதியில் 14 பேருக்கு வீடு கட்ட தவணைத் தொகை

/

வில்லியனுார் தொகுதியில் 14 பேருக்கு வீடு கட்ட தவணைத் தொகை

வில்லியனுார் தொகுதியில் 14 பேருக்கு வீடு கட்ட தவணைத் தொகை

வில்லியனுார் தொகுதியில் 14 பேருக்கு வீடு கட்ட தவணைத் தொகை


ADDED : ஜூலை 27, 2024 01:45 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வில்லியனுார் தொகுதியில், 14 பயனாளிகளுக்கு கல் வீடு கட்டுவதற்கான, முதல்கட்ட தவணைத்தொகையை, எதிர்க்கட்சித்தலைவர் சிவா வழங்கினார்.

புதுச்சேரி அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், வில்லியனூர் தொகுதியை சேர்ந்த 14 பயனாளிகளுக்கு கல் வீடு கட்டுவதற்கு முதல் கட்ட தவணையாக ஒரு நபருக்கு, ரூ.2.20 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.30.80 லட்சம், அவரவர் வங்கி கணக்கில், செலுத்துவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி, வில்லியனுார் சட்டசபை அலுவலகத்தில் நடந்தது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், அவைத் தலைவர் ஜலால் அணிப், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us