sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதையில் விழுந்தவர் காரில் சிக்கி பலி

/

போதையில் விழுந்தவர் காரில் சிக்கி பலி

போதையில் விழுந்தவர் காரில் சிக்கி பலி

போதையில் விழுந்தவர் காரில் சிக்கி பலி


ADDED : நவ 09, 2024 07:04 AM

Google News

ADDED : நவ 09, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மதுபோதையில் சாலையில் விழுந்தவர் மீது கார் ஏறியதில் இறந்தார்.

புதுச்சேரி ஆம்பூர் சாலையில் நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, 35 வயதுடைய அடையாளம் தெரியாத நபர், குடிபோதையில் சாலையை கடக்க முயன்றபோது தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது, அவ்வழியே சென்ற பி.ஒய். 05.டி.4930 பதிவெண் கொண்ட கார், அவர் மீது ஏறி இறங்கியது.

அதில் படுகாயமடைந்த போதை நபரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், இறந்தவர் விழுப்புரத்தை சேர்ந்த சுரேஷ்,35; என்பதும், இவர் கடந்த பல மாதங்களாக புதுச்சேரியில் மது குடித்து விட்டு சுற்றித்திரிந்து வந்தது தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us