தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு


ADDED : மே 06, 2024 03:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2024 03:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் பேச்சு கொடுத்து 5 சவரன் நகையை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், சாலாமேடு, சர்வேயர் நகரைச் சேர்ந்தவர் பூவராகவன் மனைவி உமாதேவி, 50; இவர், நேற்றிரவு 7:30 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்றார்.

விண் நகர் அருகே சென்றபோது 45 வயது மதிக்கத் தக்க மர்ம நபர் ஒருவர் முகவரி கேட்பது போல் உமாதேவியிடம் பேச்சு கொடுத்து, அவர் கழுத்திலிருந்த 5 சவரன் நகையை பறித்து கொண்டு தப்பியோடினார்.

புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us