sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணிடம் நகை பறிப்பு

/

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு


ADDED : மே 06, 2024 03:28 AM

Google News

ADDED : மே 06, 2024 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் பேச்சு கொடுத்து 5 சவரன் நகையை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், சாலாமேடு, சர்வேயர் நகரைச் சேர்ந்தவர் பூவராகவன் மனைவி உமாதேவி, 50; இவர், நேற்றிரவு 7:30 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்றார்.

விண் நகர் அருகே சென்றபோது 45 வயது மதிக்கத் தக்க மர்ம நபர் ஒருவர் முகவரி கேட்பது போல் உமாதேவியிடம் பேச்சு கொடுத்து, அவர் கழுத்திலிருந்த 5 சவரன் நகையை பறித்து கொண்டு தப்பியோடினார்.

புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us