sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணிடம் நகை பறிப்பு; இருவருக்கு போலீஸ் வலை

/

பெண்ணிடம் நகை பறிப்பு; இருவருக்கு போலீஸ் வலை

பெண்ணிடம் நகை பறிப்பு; இருவருக்கு போலீஸ் வலை

பெண்ணிடம் நகை பறிப்பு; இருவருக்கு போலீஸ் வலை


ADDED : செப் 05, 2024 10:00 PM

Google News

ADDED : செப் 05, 2024 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : நடந்து சென்ற பெண்ணிடம் 2 சவரன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுசாரம், சுந்தரமூர்த்தி நகர், கருமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி சரஸ்வதி, 50. இவர் கடந்த 1ம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த இரண்டு நபர்கள், திடீரென சரஸ்வதியின் கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை பறித்தனர். அவர் கூச்சலிடவே அந்த நபர்கள் அங்கியிருந்து தப்பிச் சென்றனர். சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில், டி.நகர் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us