sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடல் வழியாக கடத்த முயன்ற மது பாட்டில்கள் பறிமுதல்

/

கடல் வழியாக கடத்த முயன்ற மது பாட்டில்கள் பறிமுதல்

கடல் வழியாக கடத்த முயன்ற மது பாட்டில்கள் பறிமுதல்

கடல் வழியாக கடத்த முயன்ற மது பாட்டில்கள் பறிமுதல்


ADDED : ஏப் 08, 2024 05:28 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலையொட்டி, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு, தமிழகத்திற்கு கடத்தப்படும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காரைக்கால்மேடு அருகில் உள்ள கடல் பகுதியில் படகு மூலம் தமிழகத்திற்கு மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், தமிழகத்திற்கு கடத்தி செல்வதற்காக படகில் பதுக்கி வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் மது கடத்த முயன்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை சீனியர் எஸ்.பி., மனீஷ், எஸ்.பி., சுப்ரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் கலால்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us