sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

லோன் வாங்கி தருவதாக மோசடி: போலீஸ் விசாரணை

/

லோன் வாங்கி தருவதாக மோசடி: போலீஸ் விசாரணை

லோன் வாங்கி தருவதாக மோசடி: போலீஸ் விசாரணை

லோன் வாங்கி தருவதாக மோசடி: போலீஸ் விசாரணை


ADDED : ஏப் 12, 2024 04:31 AM

Google News

ADDED : ஏப் 12, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : லோன் வாங்கி தருவதாக மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

முதலியார்பேட்டை திரு.வி.க.நகரை சேர்ந்தவர் ரஞ்சினி, இவர் அதே பகுதி பாரதிதாசன் நகரில் வசிக்கும் சத்தியா 38, செந்தில்குமார் 42, ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சத்தியா, ரஞ்சினியிடம் உனக்கு குழு லோன் ரூ. ௧.௭௦ லட்சம் வாங்கி தருவதாக கூறி, 22 பவுன் தங்க நகை, ரூ. 1.45 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு தராமால் ஏமாற்றி வந்தனர். கொடுத்த பணத்தை கேட்ட ரஞ்சினியை சத்தியா, செந்தில்குமார் ஆகியோர் கொலை செய்துவிடுதாக மிரட்டல் விடுத்துள்ளனர். ரஞ்சினி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us