sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சித்தானந்த சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா

/

சித்தானந்த சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா

சித்தானந்த சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா

சித்தானந்த சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா


ADDED : பிப் 27, 2025 06:38 AM

Google News

ADDED : பிப் 27, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது.

விழாவையொட்டி மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை முதல் கால பூஜையும், இரவு 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை 2ம் கால பூஜை, நள்ளிரவு 1:00 மணி முதல் 2:00 மணி வரை 3ம் கால பூஜையும், இன்று அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை 4ம் கால பூஜை நடந்தது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரி விழாவையொட்டி, மாலை 6:00 மணி முதல் இன்று காலை 6:00 மணி வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

பவானி துர்கா அம்மன் கேட்டரிங் சர்வீஸ் நாகராஜன் குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், செயலாளர் மதிவாணன், பொருளாளர் கதிரேசன், தேவசேனாதிபதி குருக்கள், சேது சுப்ரமணிய குருக்கள் செய்திருந்தனர்.

மகா சிவராத்திரி விழாவையொட்டி, தேவஸ்தான கலையரங்கில் நாட்டியாஞ்சலி நடந்தது.






      Dinamalar
      Follow us