sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

/

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது


ADDED : மார் 10, 2025 06:23 AM

Google News

ADDED : மார் 10, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் போலீசார், சண்முகாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்திராநகரை சேர்ந்த தினகரன், 20; என்பவர் பொது இடத்தில், நின்று அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டினார்.

அவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து தினகரனை, கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us