sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இறைச்சி கடை ஊழியர் மர்ம சாவு

/

இறைச்சி கடை ஊழியர் மர்ம சாவு

இறைச்சி கடை ஊழியர் மர்ம சாவு

இறைச்சி கடை ஊழியர் மர்ம சாவு


ADDED : மே 07, 2024 04:06 AM

Google News

ADDED : மே 07, 2024 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : இறைச்சி கடை ஊழியர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ்பாபு, 42. குப்பநத்தம் சாலையில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார்.

நேற்று மதியம் 1:00 மணியளவில் கடையில் மயங்கி கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவரது குடும்பத்தினர் சென்று, அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்தன.

தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us