sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நகை கடையில் நுாதன மோசடி

/

நகை கடையில் நுாதன மோசடி

நகை கடையில் நுாதன மோசடி

நகை கடையில் நுாதன மோசடி


ADDED : மார் 29, 2024 03:15 AM

Google News

ADDED : மார் 29, 2024 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் நகை வாங்கி கொண்டு ஜிபே மூலம் பணம் அனுப்பியதாக ஏமாற்றி சென்றவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பு பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் சிம்னாரம்;42; இவரது கடைக்கு கடந்த 7ம் தேதி 35வயது மதிப்புள்ள டிப் டாப் ஆசாமி ஒருவர் வந்தார். 1 சவரன் தங்க நகை வாங்கினார். அதற்கான பணத்தை வேறு ஒரு நபர் மூலம் ஜிபே அனுப்பியுள்ளதாக தவறான குறுச்செய்தியை கடைகாரரிடம் காட்டி நகையை வாங்கிச் சென்றார். .

பின்னர் கடை உரிமையாளர், தனது மொபைல் ஜி.பே.,வில் பார்த்த போது, பணம் வராமல் இருந்துள்ளது. இதுகுறித்து, நகைக்கடை உரிமையாளர் புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் நுாதன முறையில் மோசடியில் ஈடுபட்ட ஆசாமியை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us