தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்


ADDED : ஜூலை 20, 2026 05:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2026 05:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

  புதுச்சேரி: இரண்டு குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து மகன் போலீசில் புகார் செய்தார். 

வில்லியனுார் அடுத்த ராமநாதபுரம் மருத்துவமனை வீதியை சேர்ந்தவர் குப்புசாமி மனைவி ருக்குமணி,60; கூலி தொழிலாளி. பள்ளியில் படிக்கும் தனது இரு குழந்தைகளை, கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து அழைத்து சென்றார். மாலை வரை வீட்டுக்கு வரததால் சந்தேகமடைந்த வீட்டில் இருந்தவர்கள் உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

இதுகுறித்து, அவரது மூத்த மகன் குரு கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் பேலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us