sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணை தாக்கி 4 பேருக்கு வலை

/

பெண்ணை தாக்கி 4 பேருக்கு வலை

பெண்ணை தாக்கி 4 பேருக்கு வலை

பெண்ணை தாக்கி 4 பேருக்கு வலை


ADDED : மே 02, 2024 11:43 PM

Google News

ADDED : மே 02, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் ஜெயக்கொடி, 42. இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் சஞ்சய். இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. வீட்டு வாசலில் நின்றிருந்த ஜெயக்கொடியை, சஞ்சய், விஷ்வா, அஜித், ஞானவேல் ஆகியோர் ஆபாசமாக திட்டி, தாக்கினர்.

புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, சஞ்சய் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us