sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தம்பதியை தாக்கிய 5 பேருக்கு வலை

/

தம்பதியை தாக்கிய 5 பேருக்கு வலை

தம்பதியை தாக்கிய 5 பேருக்கு வலை

தம்பதியை தாக்கிய 5 பேருக்கு வலை


ADDED : ஜூலை 25, 2024 11:10 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் மணி, 45; மாடுகள் வளர்த்து வருகிறார். இவரது மாடுகள் சாலையில் நிற்பது தொடர்பாக, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பொன்னரசன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம், மணி வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு வந்த, பொன்னரசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர், சேர்ந்து, மணியை தாக்கினர். தடுக்க வந்த அவரது மனைவியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.

காயமடைந்த, மணி, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, பொன்னரசன் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us