sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தாத்தா, பாட்டியை தாக்கிய பேரனுக்கு வலை

/

தாத்தா, பாட்டியை தாக்கிய பேரனுக்கு வலை

தாத்தா, பாட்டியை தாக்கிய பேரனுக்கு வலை

தாத்தா, பாட்டியை தாக்கிய பேரனுக்கு வலை


ADDED : ஜூன் 08, 2024 05:33 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி,: சொத்து தகராறில் தாத்தா,பாட்டியை தாக்கிய பேரனை போலீசார் தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த வேகாக்கொல்லை வி.பிள்ளைபாளையத்தை சேர்ந்தவர் பெருமாள்,90; இவரது மனைவி தனலட்சுமி,80; இருவரும், வேகாக்கொல்லை சக்கரவர்த்தி என்பவரின் முந்திரி தோப்பில் காவலாளியாக வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அவர்களது மகன் வழி பேரன் பரணிதரன், வீட்டு மனையை பிரத்து தரக் கேட்டு இருவரையும் தாக்கினார். அதில் காயமடைந்த இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, பரணிதரனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us