sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதியவர் மர்ம சாவு; போலீசார் விசாரணை

/

முதியவர் மர்ம சாவு; போலீசார் விசாரணை

முதியவர் மர்ம சாவு; போலீசார் விசாரணை

முதியவர் மர்ம சாவு; போலீசார் விசாரணை


ADDED : ஜூலை 22, 2024 01:42 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : மடுகரையில் கழிவு நீர் குட்டையில் மர்மமான முறையில் இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், மேல்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 70. இவர் கடந்த 17ம் தேதி காலை வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மதியம் 1:30 மணியளவில் ஆறுமுகம் மடுகரை சாராயக்கடை அருகில் உள்ள கழிவு நீர் குட்டையில் மர்மான முறையில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த மடுகரை போலீசார் சடலத்தை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிந்து ஆறுமுகம் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us