sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஏ.கே.டி., கல்லுாரியில் ஒருநாள் கருத்தரங்கம்

/

ஏ.கே.டி., கல்லுாரியில் ஒருநாள் கருத்தரங்கம்

ஏ.கே.டி., கல்லுாரியில் ஒருநாள் கருத்தரங்கம்

ஏ.கே.டி., கல்லுாரியில் ஒருநாள் கருத்தரங்கம்


ADDED : ஏப் 07, 2024 04:33 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 04:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கல்லுாரி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

வேதியியல் பேராசிரியர் செந்தமிழ்செல்வன் வரவேற்றார்.

சென்னை திறன் மேம்பாட்டு பயிற்றுனர் சுரேஷ், 'தன்னம்பிக்கை மற்றும் நேரம் தவறாமை' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார். கல்லுாரி முதல்வர் தணிகைவேலன் வாழ்த்திப் பேசினார்.

துணை முதல்வர் மணிகண்ணன் மற்றும் துறை தலைவர்கள், மெக்கானிக்கல், எலக்ட்ரிக் அண்ட் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை மாணவர்கள் பங்கேற்றனர்.

துறை தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us