sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோட்டக்குப்பம் கடலில் மூழ்கி ஒருவர் பலி

/

கோட்டக்குப்பம் கடலில் மூழ்கி ஒருவர் பலி

கோட்டக்குப்பம் கடலில் மூழ்கி ஒருவர் பலி

கோட்டக்குப்பம் கடலில் மூழ்கி ஒருவர் பலி


ADDED : பிப் 15, 2025 04:41 AM

Google News

ADDED : பிப் 15, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம்: தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்தவர்பின்னமானேனி, 44; திருமணமாகவில்லை. ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த ஓராண்டாக வேலையில்லாமல் இருந்து வந்தார்.

தனது நண்பர்களான அஷ்வின், பிரசாத் ஆகியோருடன், நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பத்தில் அறை எடுத்து தங்கினார். நேற்று மாலை 5:30 மணிக்கு, 3 பேரும் அப்பகுதி கடலில் குளித்தனர்.

அப்போது எழுந்த ராட்சத அலையில், சந்திப்ராவ் பின்னமானேனி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு இறந்தார். கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us