sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்


ADDED : மார் 23, 2024 11:35 PM

Google News

ADDED : மார் 23, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தையொட்டி, திருத்தேர் உற்சவம் நடந்தது.

புதுச்சேரி, சஞ்சய் காந்தி நகர், சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கடந்த, 16ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, தினசரி சுவாமிக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன.

திருத்தேர் உற்சவம் நேற்று நடந்தது. இதில் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கோபால், தொகுதி செயலாளர் சக்திவேல், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, தொகுதி பிரதிநிதி பொன்னுசாமி, கிளைச் செயலாளர் முருகன், மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரம்மோற்சவ விழா நாளை நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய தனி அதிகாரி சீனு மோகன்தாஸ் மற்றும் ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us