தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீடு பயனாளிகளுக்கு தவணை தொகை வழங்கல்

வீடு பயனாளிகளுக்கு தவணை தொகை வழங்கல்

வீடு பயனாளிகளுக்கு தவணை தொகை வழங்கல்


ADDED : ஜூலை 07, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் தில்லை நகரில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் சார்பில் முதல் தவணை நிதியை பெறுவதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

விழாவில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., தொகுதியை சேர்ந்த 79 பயனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியம் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் ஆகியவற்றின் சார்பில்  கல் வீடு கட்டுவதற்கு முதல் தவணை தொகை தலா ரூ 1 லட்சம் நிதிக்கான ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரியம் உதவிபொறியாளர் செந்தில்நாதன், இளநிலைப் பொறியாளர்  சிவா, பகுதி ஆய்வாளர் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us