sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மின் கம்பியில் சிக்கிய மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு

/

மின் கம்பியில் சிக்கிய மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு

மின் கம்பியில் சிக்கிய மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு

மின் கம்பியில் சிக்கிய மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு


ADDED : ஜூன் 03, 2024 04:49 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பகுதியில் மின் கம்பியில் சிக்கி காயமடைந்த மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

அரியாங்குப்பம் பூபாலன் தங்கமணி திருமணம் மண்டபம் அருகே உயர் அழுத்த மின் கம்பி செல்கிறது.

நேற்று மாலை மயில் ஒன்று பறந்து சென்று மின் கம்பியில் உரசி கீழே விழுந்து காயமடைந்தது.

தகவலறிந்த, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் காயமடைந்த மயிலை மீட்டு முதலுதவி செய்தனர்.

பின், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து, மயிலை ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us