sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நாய்களுக்கு கருத்தடை செய்ய ஆணையரிடம் மனு

/

நாய்களுக்கு கருத்தடை செய்ய ஆணையரிடம் மனு

நாய்களுக்கு கருத்தடை செய்ய ஆணையரிடம் மனு

நாய்களுக்கு கருத்தடை செய்ய ஆணையரிடம் மனு


ADDED : மே 22, 2024 06:57 AM

Google News

ADDED : மே 22, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் பல இடங்களில் தெரு நாய்கள் பொதுமக்களை கடித்து துன்புறுத்தி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனர்.

புதுச்சேரியில் பல இடங்களில் தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. தெருவில் விளையாடும் குழந்தைகள், நடந்து செல்லும் பொதுமக்களை நாய்கள் கடித்து துன்புறுத்தி வருகின்றன. அதனால், மக்கள் நடந்து செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.

மக்களின் நலன் கருதி, தெரு நாய்களை நகராட்சியினர் பிடித்து, கருத்தடை மேற்கொள்ள வேண்டும் என சட்டக் கல்லுாரி மாணவர்கள் நகராட்சி ஆணையர், தாசில்தாரிடம் நேற்று புகார் மனு கொடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us