sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வணிகர் நல வாரியத்திற்கு நிதி கவர்னரிடம் கோரிக்கை மனு

/

வணிகர் நல வாரியத்திற்கு நிதி கவர்னரிடம் கோரிக்கை மனு

வணிகர் நல வாரியத்திற்கு நிதி கவர்னரிடம் கோரிக்கை மனு

வணிகர் நல வாரியத்திற்கு நிதி கவர்னரிடம் கோரிக்கை மனு


ADDED : பிப் 26, 2025 04:43 AM

Google News

ADDED : பிப் 26, 2025 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி வணிகர் நல வாரியத்திற்கு அறிவிக்கப்பட்ட நிதியை வழங்க கோரி வணிகர் கூட்டமைப்பினர் கவர்னரிடம் மனு அளித்தனர்.

புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சேர்மன் சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைவர் பாபு, பொதுச்செயலாளர் முருகபாண்டியன், துணை தலைவர்கள் வைத்தியநாதன், உமாசங்கர், பாபுசண்முகம், சந்துரு ஆகியோர் நேற்று கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது, புதுச்சேரி வணிகர்நல வாரியத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ. 2 கோடி நிதியை வழங்க வேண்டும், வியாபாரிகளுக்கு தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் வழங்குவதுபோல், ஜி.எஸ்.டி., உச்சவரம்பு ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும், அதனால் புதுச்சேரிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என வலியுறுத்தினர்.

இது தொடர்பாக நிதித்துறை செயலருக்கு பரிந்துரை செய்வதாக கவர்னர் உறுதி அளித்தார்.






      Dinamalar
      Follow us