sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதல்வர் பிறந்தநாளையொட்டி 7,500 பனை விதைகள் நடும் பணி

/

முதல்வர் பிறந்தநாளையொட்டி 7,500 பனை விதைகள் நடும் பணி

முதல்வர் பிறந்தநாளையொட்டி 7,500 பனை விதைகள் நடும் பணி

முதல்வர் பிறந்தநாளையொட்டி 7,500 பனை விதைகள் நடும் பணி

1


ADDED : ஆக 05, 2024 12:08 AM

Google News

ADDED : ஆக 05, 2024 12:08 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமியை பிறந்தநாளையொட்டி அகில இந்திய என்.ஆர்.காங்., மாநில செயலாளர் குமரகுரு தலைமையில் பனை விதைகள் நடப்பட்டன.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் விழா, அகில இந்திய என்.ஆர்.காங்., மாநில செயலாளர் குமரகுரு தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முதல்வர் ரங்கசாமி 75வது பிறந்தநாளையொட்டி, மணவெளி தொகுதிக்குட்பட்ட என்.ஆர்.நகர்., சங்கராபரணி ஆற்றில் 2.65 கோடி மதிப்பீட்டில் புதிதாக பலப்படுத்தப்பட்ட கரையின் மீது, 7,500 பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.

என்.ஆர்.காங்., மாநில செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி பனைவிதை நடும் பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து ஆற்றங்கரையோரமும் நடப்பட்டது.

மணவெளி தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர்கள், உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us