sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பனை விதைகள் நடும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

/

பனை விதைகள் நடும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

பனை விதைகள் நடும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

பனை விதைகள் நடும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


ADDED : ஆக 17, 2024 02:51 AM

Google News

ADDED : ஆக 17, 2024 02:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முதலியார் பேட்டை தொகுதியில், 500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை, சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

முதலியார் பேட்டை, வேல்ராம்பட்டில் உள்ள உழந்தை மற்றும் முருங்கப்பாக்கம் ஏரிகளை துார்வாரி மழை நீர் சேகரிக்க வேண்டும் என, தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏரிக்கரைகளை பலப்படுத்த, பனை மரங்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் அப்பகுதியில், 500 பனை விதைகள் நடுவதற்கான நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியை சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அப்பகுதிமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us