sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபர் மீது போக்சோ வழக்கு

வாலிபர் மீது போக்சோ வழக்கு

வாலிபர் மீது போக்சோ வழக்கு


ADDED : செப் 04, 2024 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2024 06:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி,: பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டை சேர்ந்தவர் ராஜகணபதி மகன் கார்த்திக்,20; இவர் தனது உறவினர் மகளான 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார்.

இதுகுறித்து மாவட்ட குழந்தை நலபாதுகாப்பு அலுவலக ஆற்றுபடுத்துனர் யாமினி கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து கார்த்திகை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us