sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விஷ வண்டு கூடுகள் பொது மக்கள் பீதி

/

விஷ வண்டு கூடுகள் பொது மக்கள் பீதி

விஷ வண்டு கூடுகள் பொது மக்கள் பீதி

விஷ வண்டு கூடுகள் பொது மக்கள் பீதி


ADDED : செப் 17, 2024 04:21 AM

Google News

ADDED : செப் 17, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம், : பண்டசோழநல்லுாரில் பனைமரங்களில் கூடு கட்டியுள்ள விஷவண்டு, குளவிகளை அழிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுாரில் உள்ள பனைமரங்களில் விஷ வண்டுகள், குளவிகள் நான்கு இடங்களில் மெகா சைஸ் கூடுகள் கட்டிள்ளது.

இந்த விஷவண்டுகள் தினசரி பறந்து வந்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை அடிக்கடி கொட்டி விடுகிறது.

விஷவண்டுகள், குளவிகளுக்கு பயந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியோடு வீட்டினுள்ளே முடங்கியுள்ளனர்.

குறிப்பாக பள்ளி மாணவிகளை பெற்றோர்கள் துணி கொண்டு மூடி பாதுகாப்பாக அழைத்து சென்று வருகின்றனர்.

மக்களின் நலனை கருதி சம்பந்தப்பட்ட வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் விஷ வண்டு மற்றும் குளவி கூடுகளை உடனடியாக அழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us