sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இறந்த நபர் குறித்து போலீசார் விசாரணை

/

இறந்த நபர் குறித்து போலீசார் விசாரணை

இறந்த நபர் குறித்து போலீசார் விசாரணை

இறந்த நபர் குறித்து போலீசார் விசாரணை


ADDED : ஆக 22, 2024 02:10 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணாசாலையில், கடந்த 17ம் தேதி அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கதக்க நபர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என எந்த விபரம் தெரியவில்லை.

இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us